இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலே விமானத்தில் இருந்து வெளியேறும் காட்சி வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமாக அரசு மாளிகைகள் பொதுமக்களால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால், ஜனாதிபதி, பிரதமர் என பொதுமக்களிடம் இருந்து தப்பியோடி வருகின்றனர்.
கடந்த 9ஆம் தேதி மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இதையடுத்து அதிபர் மாளிகை சுற்றுலா தளம் போல பயன்படுத்திய மக்கள், பிரதமர் ரணில் பதவிவிலக கோரி அவர் வீட்டுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபசே தனது மனைவியுடன் நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ஊர்ஜிதமாக தெரிவிக்கின்றது. விமான நிலையத்தில் இருந்து மிகப் பாதுகாப்பான முறையில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்
மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை மாலத்தீவில் தலைநகரம் மாலே விமான நிலையத்திலிருந்து இருந்து வெளியேறும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.